மக்களின் மனிதன்
நாவல் அல்ல நடக்கும் இடமும், இடம்பெறும் பெயர்களும் கற்பனைகள் என்ற
போதிலும் இது கதை இல்லை. இதில் எந்த அழகியலும் கற்பனைகளும் இல்லை . இந்த
புத்தகத்தை பற்றி நாம் இங்க பேசுவதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு ஒன்று
அறிவு பூர்வமானது மற்ற நாட்டின் அரசியலையும் அவர்களின் இலக்கியத்தை
தெரிந்து கொள்வதன் அவசியம். மற்றொன்று இந்த புத்தகம் 100 % நம் நாட்டு
அரசியலுடன், அவர்களின் தலைவர்களை நம் தலைவருடனும், அந்த மக்களின் மனநிலையை
நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கதையை நான்கு வரிகளில்
சொல்லிவிடலாம். இந்த கதை ஆசிரியராக பணிபுரியும் ஓடிலி என்பவரால் சொல்ல
படுகிறது. தனக்கு ஆசிரியராக இருந்த நங்கா என்பவர் இப்போது கலாச்சார
முதல்வர் ஆக இருக்கிறார். ஓடிலி க்கு வெளி நாட்டிற்கு போய் பட்டம் பெற்று
இங்கு வர வேண்டும் என்று ஆசை அதை பூர்த்தி செய்வதற்காக நங்கா வுடன்
செல்கிறார். நங்கா வின் பணமும் பலமும் ஓடிலியின் காதலியை மயக்குகிறது.
ஓடிலியை ஏமாற்றி நங்கா வுடன் செல்கிறாள். நங்காவை வெறுக்க தொடங்கிய ஓடிலி
நங்கா வுக்கு எதிராக எதிர் கட்சி ஆன மாக்ஸ் என்பவரிடம் இணைந்து கொள்கிறார்.
முதல் தேர்தலில் வெற்றி பெறமாட்டார்கள் என்ற எதார்த்தத்தை புரிந்து
கொள்கிறார்கள். இருந்த போதிலும் அவர்களின் கட்சி அமைப்பு நங்கா வுக்கு
பயத்தை அளிக்கிறது. மாக்ஸ் கொல்ல படுகிறார். பிறகு தங்களுக்குள் நடக்கும்
அற்ப சண்டைகளை ராணுவம் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு நாட்டை
கைப்பற்றுகிறது. இந்த புத்தகத்தை பற்றி ஒரே பொதுவான கருது சீநு ஆச்சுபோ
ஒரு சிறந்த அரசியல் விஞ்ஞானி என்று. அவர் சொன்னதை போல் நைஜீரியா
ராணுவத்தால் கைப்பற்ற பட்டது இந்த புத்தகத்தின் வலிமை கதை யில் அல்ல. இந்த
கதை யின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பது கதை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த உத்தி.
satire என்ற சொல்லப்படும் ' 'நையாண்டி தாக்குதல் ' அழகாக சீநு ஆச்சுபோ
கையாண்டு உள்ளார். நங்கா என்ற கலாச்சார முதல்வர் ஓடிலி பணிபுரியும் பள்ளி
க்கு வருகை தருவது யில் இருந்து தான் கதை தொடங்கு கிறது. அவரை வரவேற்க
மாணவர்களும் ஆசியர்களும் வரிசையில் நிற்க சொல்லி பள்ளி முதல்வரால் கட்டாய
படுத்த படுகின்றனர். அவர்களின் மரியாதையை தெரிவிக்கும் வகையில் அறிவற்ற
அப்பாவி மக்கள் தங்களை முடமாகும் வரை நடனமாடி கொண்டும் துப்பாக்கி
மருந்துகளை வெடி பதற்கும் காத்து இருப்பார்கள். இது தானே நம் ஊரிலும்
நடக்கிறது. நம்முடைய நலனுக்காக தான் போராட வருகிறோம் என்று சொல்லி கொண்டு
நம்முடன் நின்று ஒரு நிமிடம் கூட பேச நேரம் இல்லாத தலைவர்களை வரவேற்க நாம்
என்ன எல்லாம் செய்கிறோம். அடுத்த நேரம் சாப்பிடுவதற்கு வழி இல்லை என்ற
நிலைமையில் கூட, துப்பாக்கி மருந்து யின் விலை கூட உயர்ந்து இருக்கும்
நிலைமையிலும் அவர்கள் தலைவர்களை வரவேற்பது அவசியம் என்று கருதுகின்றனர்.
நம் அடிப்படை வசதியை கூட இப்போ குறைத்து கொள்ள வேணும் என்ற நிலையில் கூட
நாம் இன்றும் எதற்கும் உபயோக படாத banner களையும் போஸ்டர் களையும் அடித்து
கொண்டே தானே இருக்கிறோம்.
நங்கா தான் இதில் ' மக்களின் மனிதன்' என்று அழைக்க படுகிறார். அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்பதால் மக்களின் மனிதன் என்று அழைக்க படுகிறார். அன்றைக்கு அவரின் பேச்சும் அவாரே அமைகிறது. அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்ன செய வேண்டும் என்ன செய கூடாது என்பதை சொல்கிறார். இப்படி ஒரு அரசியல்வாதி யா என்று நாம் முழுவதாக வியப்பதற்கு முன்பே அவர் யின் சுயம் தெரிய வருகிறது. தன் சமூகத்தை வளர்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் நான்கு மாடி கட்டடம் காட்டி அதை வாடகைக்கு விடுகிறார். இங்கயும் அது தானே நடக்கிறது நம் வாழ்வை முற்றிலும் மாற்ற போவது போல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவது போல், கல்வி நிலையை மேலும் உயர்த்து வது போல் பேசிவிட்டு கடைசியில் இருப்பதையும் குறைத்து தானே விடுகிறார்கள் . மக்கள் நலனுக்காக ஒதுக்கபடுவது எல்லாம் அவர்கள் நலனுக்கு தானே உபயோக படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான எல்லா வழியையும் நங்கா கற்றுகொள்கிறார். அவரின் மிக பெரிய ஆயுதம் மக்களின் நம்பிக்கை தான். எதை பேசினால் மக்களுக்கு பிடிக்கும் எதை அவர்கள் தவிர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதை மட்டுமே மக்களிடம் பேசுகிறார்.இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் தானே நம்மிடமும் உள்ளது
புரட்சி பொதுமக்களால் ஏற்படாது அறிவு ஜீவி ஒருவரால் தான் நடக்கும் என்று சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் பொது மனிதனோ ரஷ்யன் ஒ அல்ல.அந்த ஒருவர் தான் மக்களின் மனிதன். அப்படிப்பட்ட ஒருவர் நம் சமூகத்தில் இருக்கிறாரா என்பது தான் கேள்வி. அறிவிஜீவிகள் என்று யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் உணர்வுகள் இல்லாத அறிவு என்றைக்கும் ஆபத்தானது தான். ஒரு பக்கம் தொழில் நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் முன்னிலை படுத்தி மக்கள் பிரச்னையை அலட்சிய படுத்தும் அறிவு ஜீவிகள் இன்னொரு பக்கம் வெறும் உணர்ச்சி அரசியல் பேசும் தலைவர்கள். என்ன ஒரு அவலம்!
தலைவர்களின் சுயநலம் மட்டும் ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆக முடியாது. மக்களுக்கு தெளிவான சிந்தனை யும் ஒற்றுமையும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நல்ல நாடாக இயங்க இயலாது. ஒரு எழுத்து தாளராக தன் கடமையை சீநு ஆச்சுபோ செய்து இருகிறார். தன் கடமையை எழுத்துடன் மட்டும் நிறுத்தவில்லை அவர் மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்காக போராடினார்.
ஒருமுறை நெல்சன் மண்டேலா விடம் ஒருவர் கேட்டார் 'இன்னும் உங்கள் நாட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார் களே அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள் என்று அதற்கு அவர் சொன்னார், தான் அடிமை என்று யார் உணர்ந்து இருகிறார்களோ அவர்களை தான் என்னால் காப்பாற்ற முடியும். அடிமை என்றே உணராதாவனை என்னால் எதுவும் செய முடியாது என்று. நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது அடிமை வாழ்கை என்பதையும், நம் அரசியல் நிலையையும் , நம் கனவுகளையும் வாழ்க்கையையும் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது இழிவை நோக்கி தான் செல்லும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் அவசியமே. இதனின் அவசியத்தை முழுவதாக உணர்ந்ததால் தான் எஸ் போ அவர்கள் இதை தமிழ் யில் மொழி பெயர்த்து உள்ளார். தமிழ் யில் இப்படி வெளிப்படையான அரசியல் விமர்சனகளும் அதனின் விளைவுகளையும் வெளிபடுடும் புத்தகம் உள்ளதா என்பது சந்தேகம் தான். நம்முடைய சமூகத்தில் மக்களின் மனிதன் யார் என்பது இன்னுகேள்வி குறியாக இருப்பது வருத்தத்துக்கு உரிய விஷயமே. ஆப்ரிக்கா வில் எல்லாருக்கும் இந்த புரிதலும் தெளிவும் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை தான். எல்லா எழுத்தாளர்களும் இத்தனை வெளிபடையாக மக்களின் பிரச்னையை முன்வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை தான். ஆனால் சீநு ஆச்சுபோ செய்தார். ஒரு புத்தகத்தால் புரிதலும் மாற்றமும் ஏற்படுமா என்றால் நிச்சயம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெரியார், ஒரு மார்க்ஸ், ஒரு மதர் தெரேசா தான் இருந்தார்கள். ஒலிம்பிக்ஸ் யில் கூட ஒருவர் கையில் தான் தீ பந்தம் இருக்கிறது. ஆனால் அந்த தீ யின் வெளிச்சம் எல்லாருக்கும் தரபடுகிறது. சீநு ஆச்சுபோ என்ற ஒருவர் எழுத்து புரட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியது போல் நம் மொழியிலும் இப்படி ஒரு புரட்சி ஏற்படும், நமக்கும் ஒரு மக்களின் மனிதன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை மூடுகிறேன்.
நங்கா தான் இதில் ' மக்களின் மனிதன்' என்று அழைக்க படுகிறார். அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்பதால் மக்களின் மனிதன் என்று அழைக்க படுகிறார். அன்றைக்கு அவரின் பேச்சும் அவாரே அமைகிறது. அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்ன செய வேண்டும் என்ன செய கூடாது என்பதை சொல்கிறார். இப்படி ஒரு அரசியல்வாதி யா என்று நாம் முழுவதாக வியப்பதற்கு முன்பே அவர் யின் சுயம் தெரிய வருகிறது. தன் சமூகத்தை வளர்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் நான்கு மாடி கட்டடம் காட்டி அதை வாடகைக்கு விடுகிறார். இங்கயும் அது தானே நடக்கிறது நம் வாழ்வை முற்றிலும் மாற்ற போவது போல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவது போல், கல்வி நிலையை மேலும் உயர்த்து வது போல் பேசிவிட்டு கடைசியில் இருப்பதையும் குறைத்து தானே விடுகிறார்கள் . மக்கள் நலனுக்காக ஒதுக்கபடுவது எல்லாம் அவர்கள் நலனுக்கு தானே உபயோக படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான எல்லா வழியையும் நங்கா கற்றுகொள்கிறார். அவரின் மிக பெரிய ஆயுதம் மக்களின் நம்பிக்கை தான். எதை பேசினால் மக்களுக்கு பிடிக்கும் எதை அவர்கள் தவிர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதை மட்டுமே மக்களிடம் பேசுகிறார்.இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் தானே நம்மிடமும் உள்ளது
புரட்சி பொதுமக்களால் ஏற்படாது அறிவு ஜீவி ஒருவரால் தான் நடக்கும் என்று சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் பொது மனிதனோ ரஷ்யன் ஒ அல்ல.அந்த ஒருவர் தான் மக்களின் மனிதன். அப்படிப்பட்ட ஒருவர் நம் சமூகத்தில் இருக்கிறாரா என்பது தான் கேள்வி. அறிவிஜீவிகள் என்று யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் உணர்வுகள் இல்லாத அறிவு என்றைக்கும் ஆபத்தானது தான். ஒரு பக்கம் தொழில் நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் முன்னிலை படுத்தி மக்கள் பிரச்னையை அலட்சிய படுத்தும் அறிவு ஜீவிகள் இன்னொரு பக்கம் வெறும் உணர்ச்சி அரசியல் பேசும் தலைவர்கள். என்ன ஒரு அவலம்!
தலைவர்களின் சுயநலம் மட்டும் ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆக முடியாது. மக்களுக்கு தெளிவான சிந்தனை யும் ஒற்றுமையும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நல்ல நாடாக இயங்க இயலாது. ஒரு எழுத்து தாளராக தன் கடமையை சீநு ஆச்சுபோ செய்து இருகிறார். தன் கடமையை எழுத்துடன் மட்டும் நிறுத்தவில்லை அவர் மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்காக போராடினார்.
ஒருமுறை நெல்சன் மண்டேலா விடம் ஒருவர் கேட்டார் 'இன்னும் உங்கள் நாட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார் களே அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள் என்று அதற்கு அவர் சொன்னார், தான் அடிமை என்று யார் உணர்ந்து இருகிறார்களோ அவர்களை தான் என்னால் காப்பாற்ற முடியும். அடிமை என்றே உணராதாவனை என்னால் எதுவும் செய முடியாது என்று. நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது அடிமை வாழ்கை என்பதையும், நம் அரசியல் நிலையையும் , நம் கனவுகளையும் வாழ்க்கையையும் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது இழிவை நோக்கி தான் செல்லும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் அவசியமே. இதனின் அவசியத்தை முழுவதாக உணர்ந்ததால் தான் எஸ் போ அவர்கள் இதை தமிழ் யில் மொழி பெயர்த்து உள்ளார். தமிழ் யில் இப்படி வெளிப்படையான அரசியல் விமர்சனகளும் அதனின் விளைவுகளையும் வெளிபடுடும் புத்தகம் உள்ளதா என்பது சந்தேகம் தான். நம்முடைய சமூகத்தில் மக்களின் மனிதன் யார் என்பது இன்னுகேள்வி குறியாக இருப்பது வருத்தத்துக்கு உரிய விஷயமே. ஆப்ரிக்கா வில் எல்லாருக்கும் இந்த புரிதலும் தெளிவும் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை தான். எல்லா எழுத்தாளர்களும் இத்தனை வெளிபடையாக மக்களின் பிரச்னையை முன்வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை தான். ஆனால் சீநு ஆச்சுபோ செய்தார். ஒரு புத்தகத்தால் புரிதலும் மாற்றமும் ஏற்படுமா என்றால் நிச்சயம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெரியார், ஒரு மார்க்ஸ், ஒரு மதர் தெரேசா தான் இருந்தார்கள். ஒலிம்பிக்ஸ் யில் கூட ஒருவர் கையில் தான் தீ பந்தம் இருக்கிறது. ஆனால் அந்த தீ யின் வெளிச்சம் எல்லாருக்கும் தரபடுகிறது. சீநு ஆச்சுபோ என்ற ஒருவர் எழுத்து புரட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியது போல் நம் மொழியிலும் இப்படி ஒரு புரட்சி ஏற்படும், நமக்கும் ஒரு மக்களின் மனிதன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை மூடுகிறேன்.
No comments:
Post a Comment